rajapalayam தமிழ்நாட்டில் முதல்முறையாக கோயம்பேட்டில் ஆதார் சேவை மையம் நமது நிருபர் செப்டம்பர் 1, 2019 தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை கோயம்பேட்டில் மத்திய அரசின் ஆதார் சேவை மையம் அமைக்கப்படுகிறது.